2403 ஹெக்டேரில் அலையாத்தி காடுகள் விரிவாக்கம்.

தமிழ்நாடு அரசு, கடலோர சூழலியல் பாதுகாப்பில் புதிய படியை எடுத்து, மாநிலத்தின் முதல் அலையாத்திக் காடுகள் மாநாட்டை செப்டம்பர் 23, 2025 அன்று மகாபலிபுரத்தில் நடத்தியது. அலையாத்தி காடுகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. இதை பாதுகாக்க வேண்டியது அவசியம். கடந்த […]

மேலும் படிக்க

2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி நிறுவனத்தின் திறன் அதிகரிப்பு .

2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை நிறுவும் திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரிய சக்தி மின்நிறுவும் திறன் 1,261 மெகாவாட்டாகவும் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலை மின்நிலையங்களை அமைப்பதற்கான உகந்த சூழ்நிலைகள் உள்ளன. குறிப்பாக, சூரிய […]

மேலும் படிக்க

இந்தியாவில் மின்சார கார் விற்பனை 20% அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை 2024-ல் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் (எப்ஏடிஏ) தகவலின்படி, கடந்த ஆண்டு ஒரு லட்சம் மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது 2023-ல் விற்பனை செய்யப்பட்ட 82,688 கார்களுடன் ஒப்பிடும் போது 20 […]

மேலும் படிக்க