சட்டமன்ற உறுப்பினர்களாக முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உறுதிமொழி ஏற்பு.

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் முதலில் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். […]

மேலும் படிக்க

கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டம்: ட்ரம்ப் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு.

கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் தனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், […]

மேலும் படிக்க

SIR-க்குப் பின் தமிழகத்தில் 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

எஸ்ஐஆர் (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு, தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி, தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.கடந்த […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

வங்கதேசத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் போது ஏற்பட்ட வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா […]

மேலும் படிக்க

ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி.

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சிறப்பு அரசு விமானத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரை இன்று சென்றடைந்தார். இந்த ஆண்டு நடைபெறும் ஜி20 நாடுகளின் தலைவர்களின் 20வது உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை தொடங்குகிறது. […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அடுத்த ஆண்டு இந்தியா வர வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா சில இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலுங்கானா அமைச்சராக பதவியேற்பு.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலுங்கானா அரசின் புதிய அமைச்சராக இன்று பதவியேற்றார்.2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதில் ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்று […]

மேலும் படிக்க