மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அலுவலர்கள் நியமனம் – அரசு உத்தரவு

2027ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்புகள் நாட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கணக்கெடுப்பை முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தவும், சாதி விவரங்களையும் சேர்க்கவும் ஒன்றிய அரசு முன்பே ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடவுள்ள இந்தப் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் 6.07 கோடி SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் ஒரு பகுதியாக இன்று மாலை வரை தமிழ்நாடு முழுவதும் 6.07 கோடி SIR விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இது மொத்த இலக்கின் […]

மேலும் படிக்க