தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது. இதற்கிடையில், கடந்த 13ம் தேதி அதிகாலை, ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க

உணவு பொருட்களை கொள்ளையடிக்கும் தீவிரவாதிகள் இஸ்ரேல், அமெரிக்கா என ஐ.நா குற்றச்சாட்டு.

காசாவிற்கு அனுப்பப்படும் உணவு பொருட்களை தீவிரவாதிகள் கொள்ளையடிக்கும் தீவிரவாதிகள் என, இஸ்ரேல், அமெரிக்கா மீது ஐ.நா குற்றச்சாட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . காசாவின் மீது 11 வாரங்களாக இஸ்ரேல் விதித்திருந்த போர் நிறுத்த அறிவிப்பை கடந்த மே மாத மத்தியில் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் வாஷிங்டனில் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள், யூத அருங்காட்சியத்தின் அருகே மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், வாஷிங்டனில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ) அலுவலகத்திற்கு அருகிலேயே நடந்ததால், […]

மேலும் படிக்க

காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.

காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவுக்கு எதிரான முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இஸ்ரேல் ராணுவம் அங்கு தாக்குதல்களை அதிகரித்துள்ளது. கடந்த 18ம் தேதி, காசாவில் இஸ்ரேல் […]

மேலும் படிக்க

அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகிய இஸ்ரேல்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இதற்குப் பிறகு, இஸ்ரேல் தனது வெளியுறவுத் துறை அமைச்சரின் வாயிலாக அந்த ஆணையத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அவர், அமெரிக்காவின் இந்த […]

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல் மூலம் 15 மாத போர் முடிவுக்கு வந்தது. வீதியெங்கும் மக்கள் கொண்டாட்டம்!

கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாக கையெழுத்தாகியுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், காசா பகுதியில் போரை நிறுத்துவதற்கான மற்றும் 15 மாதங்களுக்கும் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை பதவி நீக்கம் செய்தார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவர், கெல்லன்டின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்கான விளக்கமாக, நெதன்யாகு கூறியுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த சில […]

மேலும் படிக்க