அரசுக்கு எதிரான வழக்கை என் அமர்வு விசாரிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசுக்கு எதிரான வழக்குகளை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது:நள்ளிரவில் மனு தாக்கல் செய்து, வழக்கை ஒத்திவைக்க முயற்சி நடந்துள்ளது. நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு ஒரே மாதிரியான […]

மேலும் படிக்க

டெல்லியில் அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.

டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. காற்று மாசு அதிகரித்திருந்ததால் முன்னதாக பட்டாசுகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகளை பயன்படுத்த […]

மேலும் படிக்க

எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்,கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று ஒரு அவசர முறையீடு முன்வைக்கப்பட்டது. அதில், ‘‘நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40சதவீதம் பேருக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் நிலவையில் உள்ளது. இவை அனைத்தையும் விரைந்து […]

மேலும் படிக்க

உச்சநீதிமன்றத்தை பொதுமக்கள் சுற்றி பார்வையிட அனுமதி.

இந்திய குடிமக்கள் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை பெறவும், சனிக்கிழமைகளில் அதிகாரிகளின் உதவியுடன் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுப்ரீம் கோர்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கான தகவல்களை […]

மேலும் படிக்க