இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரைக்கும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் அதிகபட்சமாக 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

மேலும் படிக்க

அமீர் வங்கி கணக்கில் ஜாபர் சாதிக் பணம் உள்ளதை உறுதி செய்த அமலாக்கத்துறை.

திமுகவில் முன்னாள் நிர்வாகி மற்றும் பிரபல தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் விற்பனை செய்த பணத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் […]

மேலும் படிக்க

பணயக் கைதிகளை விடுவிப்பது உறுதி என ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹமாஸ் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க […]

மேலும் படிக்க