இந்தியா மற்றும் சீனாவின் எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் மீண்டும் எல்லை வழி வர்த்தகத்தை தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இமாச்சலில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகத்தை தொடங்க சீனா ஒப்புதல். அண்மையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ […]

மேலும் படிக்க

அட்டாரி – வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வு இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி.

அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வை காண பொதுமக்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா குற்றம்சாட்டியது, அதற்கான பதிலாக ஆபரேஷன் […]

மேலும் படிக்க