திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 63 அடி உயரம் கொண்ட தங்கக்கொடி மரத்தில், காலை 6.00 முதல் 7.25 மணிக்குள் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியை ஏற்றினர். பெருமளவில் திரண்டிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு […]

மேலும் படிக்க

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரை திருவிழா ஏப்ரல் 28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கும், மேலும் […]

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடக்கம்.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பழனி பெரியநாயகியம்மன் கோவிலில், 5ம் தேதி காலை, தைப்பூசத் திருவிழா […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் அண்ணாமலையார் சன்னதியின் முன் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர், காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனி […]

மேலும் படிக்க