குடிநீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சரிக்கை வாசகம் அவசியம்: ஐகோர்ட் உத்தரவு

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது குறித்து எச்சரிக்கை வாசகம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் (ஹைகோர்ட்) உத்தரவிட்டுள்ளது. மனிதர்களின் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என நீதிமன்றம் குறிப்பிட்டது.குடிநீர் பாட்டில்களில் […]

மேலும் படிக்க

உலகில் மிக அதிக மாசுபட்ட நகரமாகிய டெல்லி.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தர நிறுவனம் ஐகியூஏர் (IQAir) வெளியிட்ட 2025 உலக காற்று தர அறிக்கையில், டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI) 350 என பதிவாகியுள்ளது .இந்த அளவு கடுமையான […]

மேலும் படிக்க

மீண்டு வரும் ஓசோன் படலம் :உலக வானிலை அமைப்பு அறிவிப்பு.

பூமியின் உயிர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பாக இருப்பது ஓசோன் படலம். அதில் பெரும் ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980களில் இருந்த நிலைக்கு ஓசோன் படலம் திரும்பும் […]

மேலும் படிக்க