உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.

உலகளாவிய அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இப்போட்டியில் 9 சுற்றுகள் நடைபெற்றன, இதில் 43 வீரர்கள் தகுதி பெற்றனர். இதுவரை 989 காளைகள் விடுவிக்கப்பட்டுள்ளன, மேலும் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர். மொத்தம் 545 […]

மேலும் படிக்க

பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகள். பல ஆயிரம் மக்கள் கண்டு களித்தனர்.

உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை மதுரையில் துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் சுமார் 1000 காளைகளும் . 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றன.முதலாவதாக 7 கோவில் காளைகள் வாடிவாசல் […]

மேலும் படிக்க

பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உலகளாவிய அளவில் பிரபலமான பாலமேடு ஜல்லிக்கட்டு விழா, வரும் 15-ந் தேதி (புதன்கிழமை) மஞ்சமலை ஆற்று திடலில், அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது, வாடிவாசலில் வண்ணம் பூசுதல், பார்வையாளர்களுக்கான கேலரி […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளைத் தடுக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பயன்படுத்த ஏற்பாடு.

மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறைகள் பொருத்த வேண்டும் என ஆட்சியர் மா.செள.சங்கீதா தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் ஏறு தழுவுதல் அரங்கம் ஆகிய […]

மேலும் படிக்க