மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்ரவரி 26ம் தேதி இரவு முழுவதும் தரிசனம் செய்ய அனுமதி.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளாக, மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்படி, முதலில் […]

மேலும் படிக்க

வடலூர் தைப்பூசம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம்.

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர். திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை மற்றும் […]

மேலும் படிக்க

இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கும் வி.நாராயணன் சாமிதோப்பு கோவிலில் சாமி தரிசனம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தற்போதைய தலைவர் சோம்நாத் ஆக உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கான நிலையில், மத்திய அரசின் நியமனக்குழு இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமனம் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், […]

மேலும் படிக்க