ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஆந்திர மாநிலத்துக்கு வருகை தந்தார். கர்னூல் மாவட்டத்தில் விமானம் மூலம் வந்திறங்கிய அவரை, […]

மேலும் படிக்க

நிலவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது நாசா.

2030 ம் ஆண்டிற்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் இலக்கின் ஒரு பகுதியாகும். நிலவில் சூரிய சக்தி, பேட்டரிக்களால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது […]

மேலும் படிக்க

2027ம் ஆண்டு மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி.

இந்தியாவில் இருந்து 2027ம் ஆண்டு முதன்முறையாக விண்வெளிக்கு மனிதரை அனுப்பி வைப்போம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் இன்று கூறினார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) இருந்து நாளை மாலை 102வது ராக்கெட் […]

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு வரிசலுகை: ஒன்றிய அரசு அறிவிப்பு.

ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், ஓய்வூதிய திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 01.04.2025 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமலுக்கு வந்தது

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என ‘பெல்’ ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாமல் தண்ணீர் அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடல் நீரிழப்பு, மாணவர்களின் […]

மேலும் படிக்க

இந்திய விமானப் படைக்கு விரைவில் அதிநவீன உளவு விமானங்கள் கொள்முதல் செய்ய திட்டம்.

இந்திய விமானப்படைக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட 3 உளவு விமானங்களை ரூ.10,000 கோடியில் வாங்க இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது. இந்த தகவலை இந்திய பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஐ-ஸ்டார் எனப்படும் உளவு விமானங்கள் எதிரிகளின் ரேடார் நிலையங்கள், வான் […]

மேலும் படிக்க

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. நிலவின் ஆய்வுக்காக சந்திரயான் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சூரியன் ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 என்ற திட்டமும் செயல்படுத்துவதற்காக இஸ்ரோ […]

மேலும் படிக்க

மாதம் ஒரு ராக்கெட் திட்டம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் அறிவிப்பு.

இஸ்ரோ வரும் நாட்களில் மாதம் ஒருமுறை ராக்கெட் ஏவ திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார். பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியடைந்தது குறித்து ஒரு சிறப்பு குழு ஆய்வு செய்து வருவதாகவும் வி. நாராயணன் தெரிவித்தார். […]

மேலும் படிக்க

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ரயில்வே நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில்வே நிலையங்களை, பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், வரும் 22ம் தேதி திறந்து வைக்க உள்ளார். ரயில்வேயில், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி […]

மேலும் படிக்க

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டம்.

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதி விரைவுச்சாலை மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான முடிவை எடுத்துள்ளது. 360 கிலோ வாட் திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்கள் நெடுஞ்சாலைகளில் […]

மேலும் படிக்க