கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் வைஷாலி.

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார். 6 வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் பெற்ற வைஷாலி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 5 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்ற கேத்ரினா […]

மேலும் படிக்க

பஹல்காம் தாக்குதல் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு.

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆசிய கிரிக்கெட் அணிகள், ஆசிய […]

மேலும் படிக்க

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன, ஆனால் இந்திய அணி இதுவரை தனது வீரர்களைப் பற்றிய தகவலை அறிவிக்கவில்லை. […]

மேலும் படிக்க