பனிப்பாறைகள் விரிவடைவதால் ஏற்படும் ஆபத்துகளை மத்திய அரசு எச்சரிக்கை.

இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன என்றும் இந்தப் பகுதிகளில் திடீர் […]

மேலும் படிக்க

30 ஆண்டுகளுக்கு பிறகு, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நகரம் மீண்டும் தொடங்குகிறது.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என அழைக்கப்படும் A23a, 30 ஆண்டுகளுக்கு பிறகு நகர்வதற்கான அடையாளங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக நிலைமையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த பனிப்பாறை, தற்போது மீண்டும் நகரத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனில் உள்ள […]

மேலும் படிக்க