அமெரிக்கா முடங்குவதால் உலகெங்கும் ஏற்படும் பாதிப்பு.

அமெரிக்க அரசின் முடக்கத்தால் குழப்பமும் பதற்றமும் அதிகரித்துள்ளதால் மக்கள் தங்கத்தை வாங்குவது அதிகரித்துள்ளது. அமெரிக்க அரசு முடங்குவது போன்ற அரசியல் பதற்றம் அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள் பெரும்பாலும் ரிஸ்க் இருக்கும் முதலீடுகள் (அதாவது பங்குச்சந்தை, சில கரன்சி) உள்ளிட்டவற்றில் இருந்து பணத்தை எடுத்து, […]

மேலும் படிக்க

வடகிழக்கு மாநிலங்களில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு: அசாமில் மட்டும் 4 லட்சம் மக்கள் தவிப்பு.

வடகிழக்கு மாநிலமான அசாம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. அருணாச்சல் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 10 பேர் பலியாகி விட்டனர். 23 மாவட்டங்களில் உள்ள 156 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் […]

மேலும் படிக்க

கனடாவில் புதிய விசா விதிமுறைகளால் இந்திய மாணவர்கள் 4,20,000 பேர்க்கு பாதிப்பு.

கனடா அரசு வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் புதிய விசா விதிமுறைகளை செயல்படுத்தியுள்ள நிலையில், 4.2 லட்சம் இந்திய மாணவர்களின் நிலைமை சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினருக்கு சிக்கல்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதால், கனடாவில் […]

மேலும் படிக்க

டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு.

வட இந்தியாவில், குறிப்பாக டெல்லியில், நிலவும் கடுமையான மூடுபனி காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் குளிர்காலம் நிலவுவதால், வட மாநிலங்களில் கடுமையான குளிரும், பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதன் விளைவாக, டெல்லியில் இன்று 150-க்கும் […]

மேலும் படிக்க