பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழ்நாட்டையே உலுக்கியது.இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஜனவரி 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா, தற்போதைய தண்டனைகளை மேலும் கடுமையாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டது மற்றும் அதனை அன்றே […]

மேலும் படிக்க