செல்லப்பிராணி உரிமம் பெற காலக்கெடு நீட்டிப்பு – சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு!

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான மைக்ரோசிப் பொருத்துதல், தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் போன்ற சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் நவம்பர் 23, 2025 வரை என நிர்ணயிக்கப்பட்ட உரிமம் பெறும் காலக்கெடு, பின்னர் டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது […]

மேலும் படிக்க

டிக்-டாக் செயலியை வாங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய அறிவிப்பு.

டிக்-டாக் செயலியை வாங்க தயார் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் டிக்-டாக் செயலியை வாங்க நம்பகமான நபரை கண்டுபிடித்துவிட்டோம் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். 3 முறை டிக்-டாக் செயலி மீதான தடை நிறுத்திவைப்பை நீட்டித்த டிரம்ப், தற்போது […]

மேலும் படிக்க

ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களுக்கான சென்னை மெட்ரோ ரயிலின் புதிய அறிவிப்பு.

ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள், போட்டிக்கான தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் கூறியதாவது: மார்ச் 23 அன்று சென்னை […]

மேலும் படிக்க