உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று உக்ரைனின் நிப்ரோ நகரில் ரஷ்ய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுரங்க […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு பதிலடி: ரஷ்யா அணு ஆயுத சோதனை புதின் எச்சரிக்கை!

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக, ரஷ்யாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் என எச்சரித்துள்ளார். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, அணுசக்தியில் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றதாக புடின் அறிவித்தார். இந்த ஏவுகணை பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து […]

மேலும் படிக்க