கொல்கத்தாவில் 70 அடி சிலையை திறந்து வைத்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி .

கால்பந்து உலகின் ஜாம்பவானாக விளங்கும் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்தார். ‘GOAT இந்தியா டூர் 2025’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார். இந்த வருகையின்போது, கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த தனது 70 அடி உயர […]

மேலும் படிக்க

பார்சிலோனா கால்பந்து க்ளப் காம்ப் நௌ முன் மெஸ்ஸிக்கு சிலை

பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா, புதுப்பிக்கப்பட்ட பார்சிலோனா கால்பந்து க்ளப் கேம்ப் நௌ மைதானத்தின் முன்பாக லயோனல் மெஸ்ஸியின் சிலை நிறுவப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். க்ளப்பின் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திய வீரராகக் கருதப்படும் மெஸ்ஸிக்கு, யோஹான் குரஃப் […]

மேலும் படிக்க