கொல்கத்தாவில் 70 அடி சிலையை திறந்து வைத்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி .

கால்பந்து உலகின் ஜாம்பவானாக விளங்கும் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்தார். ‘GOAT இந்தியா டூர் 2025’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார். இந்த வருகையின்போது, கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த தனது 70 அடி உயர […]

மேலும் படிக்க

உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா அணியுடன் இந்தியா வருகை.

உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா அணியுடன் அக்டோபர் மாதத்தில் இந்தியா வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கால்பந்து உலகக் கோப்பை சாம்பியனான ஆர்ஜென்டீனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர், இந்தியாவிலும் பல ரசிகர்கள் உள்ளனர். […]

மேலும் படிக்க