அண்ணா பல்கலை மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் சைபர் க்ரைம் டிஎஸ்பி விலகல்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது […]
மேலும் படிக்க
