அண்ணா பல்கலை மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் சைபர் க்ரைம் டிஎஸ்பி விலகல்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது […]

மேலும் படிக்க

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஜனவரி 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா, தற்போதைய தண்டனைகளை மேலும் கடுமையாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டது மற்றும் அதனை அன்றே […]

மேலும் படிக்க