நியூயார்க் துப்பாக்கி சூடு – மர்ம ஆசாமி கைது

புரூக்ளின் நகரின் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில் ஒரு நாள் தேடலுக்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை நியூயார்க் நகர போலீஸார் கைது […]

மேலும் படிக்க

நியூயார்க் துப்பாக்கி சூடு – தகவல் கொடுத்தால் 38 இலட்சங்கள் பரிசு

கடந்த 12ஆம் தேதி நீயூயார்க்கின் புருக்லின் நகரின் சுரங்கப் பாதையில் துப்பாக்கி சூடு நடத்தியவனின் அடையளம் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. அவன் குறித்து தகவல் தருபவர்களுக்கு, 38 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். உயிர் […]

மேலும் படிக்க

புரூக்லின் சுரங்க இரயில்நிலையத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் கவலைக்கிடம்

நியூயார்க்கின் புரூக்லின் நகரின் 36வது ஸ்டிரீட் சுரங்க இரயில்நிலையத்தில் நடைபெற்றுள்ள துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பத்து பேர் காயம்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த இரயில்நிலையத்தில் இருந்து புகை மண்டியதைக் கண்ட […]

மேலும் படிக்க