வெள்ளக்காடான ஸ்பெயின் கனமழை காரணமாக 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் நடவடிக்கைகள் வெள்ளம் காரணமாக தற்போது ஸ்பெயின் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் […]

மேலும் படிக்க

கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.

கேரளா, 30 ஜூலை 24, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடியில் செவ்வாய்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது,அதில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என தகவல். தீயணைப்பு மற்றும் NDRF பணியாளர்கள் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (KSDMA) அனுப்பி […]

மேலும் படிக்க