வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான பிரத்தியேக செயலி: தமிழ்நாடு காவல்துறை அறிமுகம்
வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) நீண்டகால கோரிக்கையை நிவர்த்தி செய்து, புகார்களை பதிவு செய்யவும், அதன் நிலையை கட்டம் வாரியாக கண்காணிக்கவும் உதவும் செயலியை (ஆப்) தமிழ்நாடு போலீசார் உருவாக்கியுள்ளனர். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருந்து என்ஆர்ஐ பிரிவு செயல்படும். […]
மேலும் படிக்க
