இந்தியாவில் வாட்ஸ்அப் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பின் தொடர்பான விவகாரத்தில், மெட்டா நிறுவனம் வணிக ஆதாயம் அடிப்படையில் தவறான முறையில் செயல்பட்டதற்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) திங்களன்று ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், சிசிஐ இந்த நடைமுறையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. […]

மேலும் படிக்க

தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் 2000 அபராதம் – இரயில்வே துறை அறிவிப்பு

சமீபத்தில் இளவயதினரின் செல்பி மோகத்தால் தண்டவாளத்தில் இரயிலுடன் செல்பி எடுக்க முயன்று பல விபத்துகள் நடந்தேறியுள்ளன. இதனையடுத்து தெற்கு இரயிவேகோட்டம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது: கடந்த 2021 – 22ம் நிதி ஆண்டில் விதிகளை மீறி, ரயில் பாதையை […]

மேலும் படிக்க