பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களை சுட உத்தரவு

இலங்கையில் கடும் அமைதியினையும் பொருளதார நெருக்கடியும் நிலவி வருகிறது. இது நாள் வரையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த பொதுமக்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே கடந்த இரண்டு தினங்களாக கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பிரதமரின் இல்லம், அமைச்சர்களின் வீடுகள் […]

மேலும் படிக்க

இலங்கை அதிபர் இராஜினாமா

அண்டை நாடான இலங்கை, அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக கடும் விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறது. இது அங்குள்ள மக்களின் மத்தியில் ஒரு தீவிர அமைதியின்மையையும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக […]

மேலும் படிக்க