ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து தீர்மானத்திற்கு ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-ல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாகாணமான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்நிலையில், 90 […]

மேலும் படிக்க

டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டம், ஆளுநர் பங்கேற்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

DD தமிழ் தொலைக்காட்சி நிலையம் இந்தி மாத கொண்டாட்டங்களை நடத்துவதால் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தூர்தர்ஷனின் தமிழ் பிரிவு, “பொதிகை” என்ற பெயரில் ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்தது, ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் “டிடி தமிழ்” என பெயர் மாற்றம் […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களின் மோசடி விவகாரம்: 900 பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை.

அண்ணா பல்கலைகழகம் தற்போது மோசடியில் ஈடுபட்ட 900 போலி பேராசிரியர்களுக்கு நிரந்தர தடை விதித்து அதிரடியாக உத்தரவை அறிவித்துள்ளது.பேராசிரியர்களின் தகவல்களை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.இதை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த […]

மேலும் படிக்க

TNPSC புதிய தலைவராக எஸ்கே பிரபாகர் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக காலியாக இருந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு எஸ்கே பிரபாகர் ஐஏஎஸ்-ஐ ஆளுநர் ஆர் என் ரவி நியமித்தார். பணி நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் அவர் பணியில் இருப்பார். தமிழ்நாட்டில், பெரும்பாலான அரசுத் துறை காலியிடங்கள் TNPSC […]

மேலும் படிக்க