சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென அதிர்வு உணரப்பட்டதால், ஊழியர்கள் பதற்றத்துடன் வெளியேறினர்
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. தலைமைச் செயலக கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட அதிர்வால், ஊழியர்கள் அச்சத்துடன் வெளியே சென்றனர். தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு […]
மேலும் படிக்க
