பாகிஸ்தானில் காற்று மாசு உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே மாதத்தில் 19 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாகிஸ்தானில் காற்று மாசு கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மூச்சுப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த மாதத்தில் 19 லட்சம் மக்கள் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக […]
மேலும் படிக்க
