க்யூஆர் கோடு கொண்ட புதிய பான் கார்டு.

பான் 2.0 திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான புதிய பான் கார்டுகள் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கின்றன. தற்போது நாம் பயன்படுத்தும் பான் கார்டுகளை ஆன்லைன் மூலம் எளிதாக புதுப்பிக்க முடியும். இந்தியாவில் பல்வேறு சேவைகளை மத்திய அரசு நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப அப்டேட் […]

மேலும் படிக்க

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னை – கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சிஇஓ யுவராஜ் நடராஜனின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது, 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் […]

மேலும் படிக்க