ஜார்ஜியாவில் பயங்கரமான விஷ வாயு தாக்கி 11 இந்தியர்கள் உயிரிழப்பு.

ஜார்ஜியாவின் குடாரியில் உள்ள ஒரு உணவகத்தில் கார்பன் மோனாக்சைடு விஷம் பரவியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் 11 இந்தியர்கள் உள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் உணவகத்தில் பணியாற்றியவர்கள் என்பதற்கான தகவல்கள் முதற்கட்ட விசாரணையில் வெளிப்பட்டுள்ளன, இதனால் ஜார்ஜிய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். […]

மேலும் படிக்க

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு.

சிரியாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தின் காரணமாக, 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, இந்திய துணை தூதரகத்தின் முயற்சியால், டமஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நகரங்களில் இருந்து இவர்களை மீட்டுள்ளனர். இதில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஆக உள்ளனர். […]

மேலும் படிக்க

பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது : மேக்ரானின் பல அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்பு.

பிரான்சில் பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையிலான அரசு வீழ்ந்ததைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மிஷெல் பார்னியேர், தனது பட்ஜெட்டில் வரி விதிப்புகள் மற்றும் சலுகைக் குறைப்புகளை உள்ளடக்கியதாக, பிரான்ஸ் அரசியலமைப்பின் 49.3 வது பிரிவின் கீழ் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் குடியேற கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை 855% உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் குடியேற கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. 2021-ம் நிதியாண்டில், அமெரிக்க அரசுக்கு 4,330 இந்தியர்கள் குடியேற கோரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர், ஆனால் 2023-ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 41,330 ஆக உயர்ந்துள்ளது, இது […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு மருத்துவ காப்பீடு தமிழக அரசு அறிவிப்பு

அயலக தமிழர் நலவாரியத்தை தொடங்கி, அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் நபர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 55 வயது வரையிலான அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக […]

மேலும் படிக்க

இலங்கை இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை உத்தரவு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் கடுமையான கலவரம் மூண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளுன்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் […]

மேலும் படிக்க