பிரியங்கா காந்தி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இன்று வயநாடு பயணம்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் மிகுந்த வெற்றியை பெற்றார். பின்னர், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல்காந்தி அறிவித்ததால், […]

மேலும் படிக்க

சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் வரலாறு காணாத அளவிலான பக்தர்கள் கூட்டம்.10 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

சபரிமலை அய்யப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை, திங்கட்கிழமையுடன், மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.இந்த மாத பூஜையில் சபரிமலையில் வரலாறு காணாத அளவுக்கு […]

மேலும் படிக்க

கேரளாவில் பரவும் எலி காய்ச்சலால் 155 பேர் பலி

கேரளாவில் பரவும் எலி காய்ச்சலால் மக்கள் அவதி .கேரளாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது. அசுத்தமான நீரில் உள்ள லெப்டோஸ்பைரா என்ற நுண்ணுயிர் உள்ளது , அந்த தண்ணீரை குடிக்கும் போது உடலில் நோய் […]

மேலும் படிக்க

ஹேமா கமிட்டியின் தாக்கம்: திரையுலகில் புதிய அலை

நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதும், திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மோசமான பாலியல் அனுபவங்களை சந்தித்த சில நடிகைகள் தற்போது தங்கள் வாழ்கையில் நடந்ததை பகிர்ந்து வருகின்றனர். ஹேமா கமிட்டி ஐந்து ஆண்டுகளாக மலையாள சினிமாவில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து […]

மேலும் படிக்க

கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.

கேரளா, 30 ஜூலை 24, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடியில் செவ்வாய்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது,அதில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என தகவல். தீயணைப்பு மற்றும் NDRF பணியாளர்கள் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (KSDMA) அனுப்பி […]

மேலும் படிக்க