இலங்கை இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை உத்தரவு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் கடுமையான கலவரம் மூண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளுன்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் […]

மேலும் படிக்க

இலங்கையில் பிரதமர் மகிந்தா ராஜபக்சே வீட்டுக்கு தீ வைப்பு.

இலங்கை கடும் நிதிப்பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் கடும் விலைவாசி ஏற்றத்தால் தவித்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளிக் இறங்கி போராடி வருகின்றனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, […]

மேலும் படிக்க

இந்தியாவிடம் மீண்டும் உதவி கேட்கும் இலங்கை

கடும்பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை, அடுத்த நான்கு மாத காலத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்கி உதவுமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவிட் தொற்றால் வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்து போனதால், அந்நியசெலவானி பாதிக்கப்பட்டு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அத்தியாவசிய […]

மேலும் படிக்க