தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதில் இருந்த 17 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் […]

மேலும் படிக்க

கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு

கனடாவில் தமிழ்ப் பெருங்குடிமக்கள் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். கனடா நாட்டின் அரசியல், வணிகம், கல்வி, மருத்துவம், ஊடகம் போன்ற துறைகளில் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கல்வி கற்பிக்கப்படுவதோடு, பலர் தமிழை ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ்ப் […]

மேலும் படிக்க

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை

இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு வேதனையில் ஈழத்தமிழர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான இந்திய  தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் தனது ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதோடு, 1991ம் ஆண்டு முதல் தடைக்கு ஆதரவாகவும் இந்திய […]

மேலும் படிக்க

18 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய தமிழர்கள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய தமிழர்கள். கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த திரு கருப்பையன் பக்ரைன் நாட்டில் கடந்த 18 ஆண்டுகளாக தமிழகம் திரும்ப முடியாமலலும் தனது குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமலும் சிரமப்பட்டு இருந்திருக்கிறார்.இதனால் அவர் தமிழக அரசருக்கு […]

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை

மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி , அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பெண் போலீசார்களையும், போலீசார்களையும் அவதூறாக பேசியதாகக் கூறி, யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை சைபர் கிரைம் […]

மேலும் படிக்க

SPB பெயரில் சாலை : முதல்வர் அறிவிப்பு

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைந்த தினம் இன்று.கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் மறைதார். இந்நிலையில், அவரின் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்கிறதா?

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது, அதில் திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% அளவில் வசூலிக்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூபாய் 250, A/C திரையரங்குகளுக்கு ரூபாய் 200 மற்றும் […]

மேலும் படிக்க

தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு பிரதமர் பாராட்டு

தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, “மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் பதினேழு சிறு துறைமுகங்கள் உள்ள தமிழகம், கடல்சார் வணிகத்தின் மையமாக மாறியுள்ளது” என்பது பெருமிதம் அளிக்கிறது. இதன் மூலம், […]

மேலும் படிக்க