திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற உத்தரவிட்டுள்ளது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த காலத்தில், விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் அடங்கிய கலப்பட […]

மேலும் படிக்க

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு சர்ச்சை பரிகாரமாக சாந்தி யாகம் நடைபெற்றது.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாடு மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு கலந்துள்ளது என முன்னாள் ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக தற்போதைய முதல்வர் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சி

அமெரிக்காவில் எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் முன்னெடுப்பில், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக, இந்த மாதம் 18-ம் தேதி முதல், ஜூலை 9- வரை எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி […]

மேலும் படிக்க