Skip to content
Monday, January 18, 2021
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
Nri தமிழ்

Nri தமிழ்

தமிழால் ஒன்றிணைவோம்

  • செய்திகள்
  • உலகம்
  • ஆரோக்கியம்
    • வீட்டு வைத்தியம்
    • சுய பிரகடனம்
  • உலக பொது நிகழ்வுகள்
    • வரும் நிகழ்ச்சிகள்
  • விவசாயம்
  • ஆன்மீகம்
    • சித்தர்கள்
  • NRI தமிழ் டிவி
  • சமூக ஊடகப்பதிவு

Category: சமூக ஊடகப்பதிவு

பட்ஜெட்2019 – கைப்பெட்டி கலாச்சாரத்தை உடைத்தெறிந்து நிதியமைச்சர்

July 5, 2019July 7, 2019Nri தமிழ்

கைப்பெட்டி கலாச்சாரத்தை உடைத்தெறிந்து பாரம்பரிய முறைப்படி ஆவணம் எடுத்துவந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மேலும் படிக்க

ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா

May 6, 2019May 5, 2019Nri தமிழ்

பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது. மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா. போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்! தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார். என்ன கேட்டாலும் […]

மேலும் படிக்க

#பூமியுடன்தொடர்பில் இருங்கள்

May 4, 2019May 3, 2019Nri தமிழ்

நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம் அதாவது வெறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம் ? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே. வெறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலனிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட shoes அணிவதை மார்டனகவும்,பெருமிதமாகவும் கொள்கிறோம். சரி இப்போது university of California மற்றும் journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலனி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் […]

மேலும் படிக்க

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 129வது பிறந்தநாள் – ஏபரல் 29

May 3, 2019May 3, 2019Nri தமிழ்

வாழ்க புரட்சிக்கவிஞர்! வளர்க அவர் புகழ்! தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன்

மேலும் படிக்க

வாழை இலையும் – ஃபாஸ்ட் புட் கலாச்சாராமும்

May 3, 2019May 3, 2019Nri தமிழ்

கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல, நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் : . “வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?” . என்ன பதில் சொல்வது இதற்கு..? . லாஜிக்படி பார்த்தால், எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் ..! எனவே நண்பரின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் ,”நீங்களே சொல்லுங்க ..!”என்றேன். . நண்பர் இதற்கு ஒரு சுவையான […]

மேலும் படிக்க

நாமக்கல் கவிஞர் அமரர் திரு வெ. ராமலிங்கம் பிள்ளை அவர்கள் கடவுளைப் பற்றி இயற்றிய கவிதை

May 3, 2019Nri தமிழ்

சூரியன் வருவது யாராலே? சந்திரன் திரிவது எவராலே?

மேலும் படிக்க

மண்ணின் குரல்: ஏப்ரல் 2019 – ஆர்காடு (ஆற்காடு) டெல்லி கேட்

April 13, 2019April 14, 2019Nri தமிழ்

17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் ஆற்காடுக்கான பயணமும் இடம் பெற்றிருந்தது. ஆற்காடு நகர் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாலாற்றின் தென்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெறும் நகரங்களுள் ஒன்று ஆற்காடு. இன்று ஆற்காடு என்றால் மக்கன் பேடாவும் ஆற்காடு பிரியாணியும் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரலாம்.

மேலும் படிக்க

டெல்டா மாவட்டங்கள் மறு கட்டமைப்புக்கு நாம் என்ன செய்யலாம்?

April 13, 2019April 14, 2019Nri தமிழ்

நாள் :டிச 13 வியாழன் மாலை மிக சரியாக 5.30 மணிக்கு. இடம் :போலாரீஸ் பில்டிங்,  அண்ணா சாலை ( பிரிட்டீஷ் கௌன்சில் அருகில்), சென்னை. அனைவருக்கும் வணக்கம்! உங்கள் பலரின் பேராதரவோடு புயலில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்காக நாங்கள் டெல்டா மாவட்டங்களை நோக்கி சென்றதை நீங்கள் அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் நமக்கு தெரிந்த சில தன்னார்வலர்கள் அங்கேயே இருந்து 35,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 250 ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உதவியுள்ளோம். […]

மேலும் படிக்க

அமைதி

April 13, 2019April 14, 2019Nri தமிழ்

மயானமும் அமைதியாக இருக்கிறது. மலரும் அமைதியாக இருக்கிறது. மயான அமைதியில் மரணம் இருக்கிறது. மலரின் அமைதில் வாழ்க்கை இருக்கிறது. நமக்கும் அமைதி வேண்டும். அது மயான அமைதியாக இல்லாமல் மலரின் அமைதியாக இருக்கட்டும். ஆழம் அமைதியாக இருக்கும்.. அமைதி ஆழமாக இருக்கும். ஞானமோ மௌனம். மௌனம் ஞானமாக இருக்கிறது. இறைவன் மௌனத்தில் இருக்கிறான். நாம் மௌனத்திலிருந்தே வந்தோம். மீண்டும் மௌனத்திடமே சென்று விடுவோம். Whatsapp share

மேலும் படிக்க

மனுமுறைகண்ட வாசகம் – மனுச் சோழன்

April 13, 2019April 14, 2019Nri தமிழ்

வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … இன்று “மனுமுறைகண்ட வாசகம்-மனுச் சோழன்” என்ற திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் அருளிய நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

மேலும் படிக்க

Posts navigation

Older posts


edificetravels

  • பொங்கலோ பொங்கல் 2021

    January 5, 2021January 18, 2021Team Nritamil
  • வரவேற்போம் ஆங்கிலப் புத்தாண்டை – 2021

    January 1, 2021January 5, 2021Team Nritamil
  • ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • அன்பின் வழியது உயர்நிலை – தமிழ்மொழி விழா

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • கடும் வெப்பம் – கனடாவில்

    December 31, 2020December 31, 2020Team Nritamil

Nritamil.com

சமீபத்திய பதிவுகள்

  • பொங்கலோ பொங்கல் 2021

    January 5, 2021January 18, 2021Team Nritamil
  • வரவேற்போம் ஆங்கிலப் புத்தாண்டை – 2021

    January 1, 2021January 5, 2021Team Nritamil
  • ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • அன்பின் வழியது உயர்நிலை – தமிழ்மொழி விழா

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • கடும் வெப்பம் – கனடாவில்

    December 31, 2020December 31, 2020Team Nritamil

எங்களை இணைக்கவும்

© 2019 NriTamil, Privacy Policy. | Theme: News Portal by Mystery Themes.
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்புகொள்ள
  • தனியுரிமை கொள்கை