இந்தோனேஷியாதீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியதால் மக்கள் அச்சம்
இந்தோனேசியாவின் தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் உள்ள தனிம்பார் தீவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நேரிட்டதாக தகவல் […]
மேலும் படிக்க
