இந்திய கடற்படையில் இணையும் ஐஎன்எஸ் தமால் வகை போர்க்கப்பல்.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் தமால், வரும் ஜூலை 1ம் தேதி இந்திய கடற்படையில் இணைவதற்காக தயாராக உள்ளது.இந்திய கடற்படைக்காக, 2016ம் ஆண்டு ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.ஆனால், கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் – ரஷ்யா போர் […]

மேலும் படிக்க

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா தாக்குதல் முயற்சிக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அணு ஆயுத பேரழிவிற்கு உலகம் சில மில்லிமீட்டர் தொலைவில் தான் உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானுக்கு எதிரான […]

மேலும் படிக்க

10 லட்சம் ரஷ்ய படைவிரர்கள் போரில் இறந்துள்ளனர்; உக்ரைன் இராணுவம் தகவல்

உக்ரைன் நோட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022-ல் உக்ரைனுக்கு எதிராக போரில் இறங்கியது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைன் பல இழப்புகளை சந்தித்து வருகிறது.இரு நாடுகளுக்கு இடையேயான போரை […]

மேலும் படிக்க

ஒபாமா ஆட்சியில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடி உள்ளது; ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ அகாடமியில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,“ராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இன்று பட்டம் பெற்றவர்கள் தங்களது சொந்த ஹைப்பர் […]

மேலும் படிக்க

உக்ரைன்-ரஷ்யா இடையே 3 வருடங்களுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.

உக்ரைன் – ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் முடிவில்லாமல் நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கினாலும், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் […]

மேலும் படிக்க

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியாவிற்கு முழு ஆதரவு; ரஷ்யா அறிவிப்பு

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி ரஷ்ய பயணம் ரத்து; மே9 வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க மாட்டார் என ரஷ்யா அறிவிப்பு

இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டம் வரும் மே 9ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை மாஸ்கோவில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக ரஷ்யா அரசு அழைத்திருந்தது.இருநாட்டு தலைவர்கள் மட்டத்திலான […]

மேலும் படிக்க

உக்ரைன் போர் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் அறிவிப்பு.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 3வது ஆண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போரின் முடிவுக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், 2ம் உலக போரின் 80வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மே 8 […]

மேலும் படிக்க

80ம் ஆண்டு வெற்றி விழாவிற்கு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை வென்று 80வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வுகள் ரஷ்யாவில் வரும் மே 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். அழைப்பில் கூறியதாவது : […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவிருப்பதாக செய்தி.

ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் விரைவில் இந்தியா வரவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்தார். ரஷ்யா செய்தி நிறுவனத்துடன் உரையாடிய போது, இந்திய அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, ரஷ்யா அதிபர் […]

மேலும் படிக்க