அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க ஹாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சந்திக்க திட்டமிட்டிருக்கும் சீன, ரஷ்ய, இந்திய தலைவர்கள்

அமெரிக்காவின் வர்த்தகப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, சீனா தலைமையில் கூடும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், புதிய உலக அதிகார மையத்தை உருவாக்கும் முயற்சியாக ‘குளோபல் சவுத்’ எனப்படும் தெற்கு உலக நாடுகளின் சந்திப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020ம் […]

மேலும் படிக்க

அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இந்திய பொருட்களுக்கு மேலதிகமாக 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கிறது. […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அரசு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கடும் வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.இந்தியாவுக்குப் பாதகமான வர்த்தகக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக அமெரிக்கா மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆகஸ்ட் 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவையை தற்காலிகமாக […]

மேலும் படிக்க

5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை திடீரென ஆய்வு செய்கிறது அமெரிக்க அரசு .

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகக் குடியேறிய 5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை திடீரென ஆய்வு செய்து வருகிறது அமெரிக்க அரசு. அனைத்து விசா வைத்திருப்பவர்களின் பதிவுகள் கவனமாக சரிபார்க்கப்படும். விசா வழங்கப்பட்ட பிறகு, அவர்களின் நடத்தையில் ஏதேனும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் […]

மேலும் படிக்க

இந்தியா மீது 25% கூடுதல் வரிவிதிக்கும் முடிவில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என அமெரிக்கா உறுதி.

இந்தியா மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் முடிவில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று அமெரிக்கா உறுதியாக தெரிவித்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அமைதிச்சாலை இந்தியா வழியாக செல்லும் என பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து […]

மேலும் படிக்க

யுரேனஸ் கிரகத்தில் புதிய நிலா; அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா மற்றும் கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தியது.இந்த தொலை நோக்கி ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க

அமெரிக்க வெளியுறவுத்துறை 6,000+ வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்தது.

அமெரிக்காவில் குடியேற்ற விதிகளை அதிபர் டிரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் போராட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு மாணவர்களின் விசாவும் ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில் பயங்கரவாதத்தை ஆதரித்ததாக கூறி, 6,000+ வெளிநாட்டு […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் டிரம்ப்பை சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; ரஷ்யாவுடனான போர் நிறத்தம் ஏற்பட வாய்ப்பு?

அமெரிக்காவில் டிரம்ப்பை இன்று சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதற்கு முன்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். இதன் […]

மேலும் படிக்க

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. சீனாவை விட்டுவிட்டு இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதிப்பது […]

மேலும் படிக்க

அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இதுவரை 1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து எழுத்துபூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியிருப்பதாவது: […]

மேலும் படிக்க