தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஒயிட்வாஷ் ஆன இந்திய கிரிக்கெட் அணி; கவாஸ்கர் கூறிய கருத்து

தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து 2-0 என ஒயிட்வாஷ் ஆனது. வரலாற்றில் மிகவும் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்துள்ளதால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண்ணில் […]

மேலும் படிக்க

ஆப்ரிக்கா நாடான எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பத்தாயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக நடந்த சம்பவம்

எத்தியோப்பியாவில் அமைந்துள்ள ஹேலி குப்பி எரிமலையானது 10 ஆயரம் ஆண்டுகளூக்கு பின் முதல்முறையாக இன்று வெடித்துள்ளது.எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. எர்டா அலே எரிமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது. புவியியல் […]

மேலும் படிக்க

கிரிக்கெட்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயின்ட்ஸ் டேபிள் அப்டேட்; இந்திய அணிக்கு நான்காமிடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயின்ட்ஸ் டேபிள், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மேட்ச்சுக்கு பின்னர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் இடம் குறித்து பார்க்கலாம்.டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன. அந்த 2 ஆண்டுகளில் ஒரு அணி பெறக்கூடிய […]

மேலும் படிக்க

G20 மாநாட்டில் புதிய முன்னெடுப்புகளை முன்மொழிந்த பிரதமர் மோடி!

ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, உலகம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் ஒன்றுடன் ஒன்று இணைந்த பிரச்சினையாக மாறி வருவதால், அதை நிறுத்துவதற்கான […]

மேலும் படிக்க

ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி.

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சிறப்பு அரசு விமானத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரை இன்று சென்றடைந்தார். இந்த ஆண்டு நடைபெறும் ஜி20 நாடுகளின் தலைவர்களின் 20வது உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை தொடங்குகிறது. […]

மேலும் படிக்க

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை (21.11.2025) தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கு பயணம் செல்கிறார். அவர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அங்கு அரசு சுற்றுப்பயணம் மேற்கொள்வார். ஜி-20 மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளிலும் […]

மேலும் படிக்க

தான்சானியா நாட்டில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் 700 பேர் பலி

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் சிசிஎம் கட்சியைச் சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டினர். […]

மேலும் படிக்க

புது சரித்திரம் படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி; தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது இந்தியா

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றன. […]

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த […]

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் பரிசுத்தொகை ரூ.122 கோடியை 4 மடங்கு உயர்த்தியது ஐசிசி.

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான பரிசுத் தொகை, ரூ. 122 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை இந்தாண்டு, இந்தியா, இலங்கை நாடுகள் நடத்தவுள்ளன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, […]

மேலும் படிக்க