தூத்துக்குடி மாவட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு; தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல்
பொதுமக்கள் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்ததையடுத்து, தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா […]
மேலும் படிக்க
