மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நியாயவிலை கடைகள் இயங்கும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மிக்ஜாம்’ புயல் நிவாரணத் தொகை நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் […]
மேலும் படிக்க
