ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது; கரையை கடக்கும் பொழுது 90கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் […]

மேலும் படிக்க

இன்று இரவு முதல் புயலின் வேகம் அதிகரிக்கும்; மிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

இன்று இரவு முதல் மழையின் அளவு மற்றும் புயலின் வேகம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். […]

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எச்சரிக்கை; பள்ளிகளுக்கு விடுமுறை, நான்கு நாட்களுக்கு கனமழை இருக்கும் என தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் 29ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் உறுவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று மாறியது. அதன் காரணமாக தமிழகத்தில் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

மேலும் படிக்க

ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம்; 200க்கு மேற்பட்டோர் பலி

கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஸ்பெயினில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும், இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், […]

மேலும் படிக்க

நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்; மிக கனமழை பெய்ய வாய்ப்பு

நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவ.7-11ம் தேதி […]

மேலும் படிக்க

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவிப்பு; இறப்பவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெப்ப அலை பாதிப்பில் இருந்து காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கத்திரி வெயில் காலத்தில் […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிதாக உருவாகிறது டானா புயல்; அக்டோபர் 24ல் ஒடிஷா மேற்கு வங்க கடலோரத்தில் கரையை கடக்கக்கூடும்

மத்திய அந்தமான் கடல் பகுதியில் உருவான மேலடுக்கு காற்று சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இது மேற்கு […]

மேலும் படிக்க

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்; தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் திரும்பப்பெறப்படுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு […]

மேலும் படிக்க

சென்னை மழை நிலவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர […]

மேலும் படிக்க