லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ : 10,000 ஹெக்டர் நிலம் பாதிப்பு, 5 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த தீயால் சுமார் 10,000 ஹெக்டர் நிலம் கருகி நாசமாகி விட்டது, மேலும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவை புரட்டிப் போட்ட ஆலங்கட்டி மழை, பெருவெள்ளம்; மெக்கா மதீனா நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் நகரங்கள் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டிற்கு 10 செ.மீ மழை பெய்வதே அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பருவ நிலை மாற்றம் காரணமாக அங்கு சமீபத்தில் கனமழை […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின் இருபது ஆண்டுகள் நிறைவு; உறவினர்களை இழந்த மக்கள் கண்ணீர் அஞ்சலி

20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கிராம மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.Advertisementகடந்த 2004-ம் ஆண்டு டிச6-ம் தேதியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான் ஆழிப்பேரலை என்னும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட […]

மேலும் படிக்க

பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை கடற்கரை ஆண்டுதோறும் 4மிமீ வரை உயர்கிறது

பருவநிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.பருவநிலை மாற்றத்தால் இந்திய பெருங்கடலில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மக்களவையில் ஆந்திர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி ரூபாய் 15 லட்சம் வழங்கினார்

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி வழங்கினார்.ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 944 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு; புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு வருகிறது

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காக ரூ. 944.80 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கியது.சமீபத்தில் மாமல்லபுரம் – காரைக்கால் அருகே […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 10லட்சம் காசோலையை வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது.ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதமடைந்துள்ளது. கனமழை மற்றும் சாத்தனூர் […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது; கரையை கடக்கும் பொழுது 90கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் […]

மேலும் படிக்க

இன்று இரவு முதல் புயலின் வேகம் அதிகரிக்கும்; மிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

இன்று இரவு முதல் மழையின் அளவு மற்றும் புயலின் வேகம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். […]

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எச்சரிக்கை; பள்ளிகளுக்கு விடுமுறை, நான்கு நாட்களுக்கு கனமழை இருக்கும் என தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் 29ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் […]

மேலும் படிக்க