ரஷ்ய அதிபர் வசிக்கும் க்ரெம்லின் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல்; அதிபர் புத்தினை கொல்ல உக்ரைன் படை தாக்குதல் என குற்றச்சாட்டு
ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் ஓயாத நிலையில், ரஷ்ய அரசின் மையமாக கருதப்படும் அதிபர் மாளிகையில் (கிரெம்லின்) உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை படுகொலை செய்ய குறிவைத்து இந்த தாக்குதல் […]
மேலும் படிக்க
