2024 இந்திய தேர்தல் குறித்து மார்க் ஜுக்கர்பர்க்கின் சர்ச்சை கருத்து; மன்னிப்பு கோரியது மெட்டா இந்தியா
கொரானா பெருந்தொற்றை கையாண்ட விதத்தை சுட்டிக்காட்டி இந்தியாவில் நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் பதவியேற்ற அரசாங்கம் தோல்வியுற்றதாக மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசியிருந்தார்.அவர் பேசியதற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தவறான […]
மேலும் படிக்க
