கடும் பனிப்பொழிவு, பனிப்புயலில் சிக்கித் தவிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன்; மின்சாரம், போக்குவரத்து பாதிப்பால் மக்கள் கடும் அவதி

ரஷ்யாவில் வீசி வரும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.கடுங்குளிரில் இருந்து சமாளிக்க வழங்கப்படும் ஹீட்டர் சேவை கடந்த சில […]

மேலும் படிக்க

ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் உலகளவில் முதலிடத்தை பிடித்த ஆப்பிள் நிறுவனம்; சாம்சங் நிறுவனத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு பின்னுக்கு தள்ளிய வியாபாரம்

2023-ல் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளியது. 2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 20.1% ஆப்பிளின் ஐபோன் விற்பனையாகியுள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் […]

மேலும் படிக்க

அமெரிக்க தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விவேக் ராமசாமி; அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் இம்முடிவு

இந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்தார். அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டினர்; உற்சாகத்துடன் களைகட்டிய தமிழர் திருவிழா

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் ஓம் பிரணவ் ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் இருந்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்; டில்லியில் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உணரப்பட்டது.ஆப்கானிஸ்தானில் இன்று (ஜன. 11) பிற்பகல் 2.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, […]

மேலும் படிக்க

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்; இந்திய பாஸ்போர்ட் 80வது இடத்தில்

2024-ம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலான ‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ வெளியிட்டுள்ளது. உலகளவில் வலுவான மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்டுகள் குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. […]

மேலும் படிக்க

மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சை கருத்து; மாலத்தீவு நாட்டை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலா பயணிகள்; டிவிட்டரில் டிரெண்டாகும் விஷயம்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை 3 அமைச்சர்கள் தெரிவித்த நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் மாலத்தீவு அமைச்சர் பேசியதாக இந்திய சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரசுமுறை பயணமா ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு செல்கிறார்; தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் 6.64 லட்சம் கோடி முதலீடுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 26.90 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யபட்டுள்ளது. இந்த மாநாட்டின் […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா தேர்வு; பிசிசிஐ அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய கருத்து; மூன்று அமைச்சர்களை நீக்கிய மாலத்தீவு அரசாங்கம்

ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மாலத்தீவு அரசு 3 துணை அமைச்சர்களை ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்ததாக உள்ளூர் ஊடகமான அடோல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கையில், “இதுபோன்ற இழிவான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்” என்று அரசாங்கம் கூறியது. […]

மேலும் படிக்க