இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று விமானியானார் கேப்டன் அபிநந்தன் வர்தமான்

2019-ம் ஆண்டு பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை வீழ்த்தி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தற்போது இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று, தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.2019 பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் […]

மேலும் படிக்க

நேபாள வெள்ளம்: 9 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது. மேலும், போடே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் குறுக்கே அமைந்திருந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கங்கள் […]

மேலும் படிக்க

இந்தியா 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியது; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

போர்கள், நிலையற்ற சூழல் மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் இருந்தபோதிலும் 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மக்களைப் பாராட்டினார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளிச் செய்தியில், மக்கள் ‘சுதேசி’ மற்றும் சுயசார்பு ஆகியவற்றிற்குத் […]

மேலும் படிக்க

எச்-4 விசாதாரர்களின் வேலை உரிமையை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் எச்-4 (H-4) விசாவில் பணிபுரியும் உரிமையை ரத்து செய்வது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாமல் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு […]

மேலும் படிக்க

யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆண்டின் 4வது மற்றும் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு உஸ்பகிஸ்தானின் உயரிய விருதான உன்னத நட்புக்கான விருது வழங்கி கௌரவிப்பு

பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டிற்குச் சென்றடைந்தார். தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் கட்டித் தழுவி வரவேற்றார். தொடர்ந்து […]

மேலும் படிக்க

நேபாளத்தில் இருந்து முதற்கட்டமாக மீட்கப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்ட 21 தமிழர்கள்

நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார்.நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கே சிக்கித் தவித்த தமிழர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக […]

மேலும் படிக்க

கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று பிரக்ஞானந்தா சாம்பியன்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்ற நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ […]

மேலும் படிக்க

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம்; உதவிகளை வழங்கத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் இன்று ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் திடீரென பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் […]

மேலும் படிக்க