இலங்கையின் பூர்வகுடி தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு – அதிபர் ரணில் பேச்சு
இலங்கையில் ஈழத்தமிழர்கள் மற்றும் பிறப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில் பல்லாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். […]
மேலும் படிக்க