இந்தியா தர்ம சத்திரம் அல்ல; இலங்கை அகதிகள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
இந்தியா தர்ம சத்திரம் கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்து, வேறு நாட்டிற்கு செல்லலாம் என கூறியது.இலங்கை தமிழர் ஒருவர் கடந்த 2015ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவருக்கு […]
மேலும் படிக்க