இந்தியா தர்ம சத்திரம் அல்ல; இலங்கை அகதிகள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

இந்தியா தர்ம சத்திரம் கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்து, வேறு நாட்டிற்கு செல்லலாம் என கூறியது.இலங்கை தமிழர் ஒருவர் கடந்த 2015ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவருக்கு […]

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய மித்ர விபூஷணா விருதை வழங்கி இலங்கை அதிபர் கெளரவிப்பு

பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடைபெற்ற ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்

பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது கச்சத்தீவு விவகாரத்தில் பாக் ஜலசந்தி ஆணையம் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன.ஏப்ரல் 6 ஆம் தேதி இலங்கை அரசு முறைப் பயணத்தில் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க உடன் பிரதமர் […]

மேலும் படிக்க

பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்பு; இலங்கையில் ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்

இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மின்னலுக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்தது கொழும்பு வானிலை ஆய்வு மையம்.இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு வானிலை […]

மேலும் படிக்க

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, இலங்கை பயணம்.

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 3 முதல் 6 ஆம் தேதி வரை, அரசு முறையில் தாய்லாந்து மற்றும் இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா வழங்கிய அழைப்பின் அடிப்படையில், பிரதமர் மோடி பாங்காக்கில் […]

மேலும் படிக்க

இலங்கை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய 2 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது; தமிழ்நாட்டில் இருந்து 3,464 பேர் பங்கேற்றுள்ளனர்

இலங்கை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய 2 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்து 3,464 பேர் பங்கேற்றுள்ளனர். இந்திய – இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் […]

மேலும் படிக்க

83 பயணியர்களுடன் இலங்கைக்கு பயணம் சென்ற ‘சிவகங்கை’ கப்பல்.

நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையிடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க, நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்களின் படகை ஏலம் விட்ட இலங்கை நீதிமன்றம்.

இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்ட தமிழக மீன்பிடி படகு, அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்திவழி ஏலம் விடப்பட்டது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று, நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பைபர் படகில் 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை […]

மேலும் படிக்க

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும்; இலங்கை அதிபர் உறுதி

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் சிங்கள ராணுவத்துக்கு இடையேயான உள்நாட்டு போர் தொடங்கிய 1980களில் இருந்து அரசாங்கம் தமிழ் மக்களின் நிலங்களை ராணுவ நோக்கத்துக்காக […]

மேலும் படிக்க

இலங்கை கடற்படையின் மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, மத்திய மற்றும் மாநில அரசுகள் மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வுகளை தேடி வருகின்றன. இந்நிலையில், […]

மேலும் படிக்க