வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கை; மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 1,500க்கும் […]

மேலும் படிக்க

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் மெக்சிகோ அழகி பாத்திமா போஷ்

சர்வதேச அழகுப் போட்டிகளில் ஒன்று மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி). ஆண்டு தோறும் நடத்தப்படும் இப்போட்டியில் இது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொள்வர். 1952-ஆம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான 74-வது மிஸ் யுனிவர்ஸ் […]

மேலும் படிக்க

போர் நிறுத்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐ.நா. கண்டனம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதை கடுமையாக கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையில், “சமாதானத்திற்கான அனைத்து முயற்சிகளையும் மதித்து, […]

மேலும் படிக்க

பங்களாதேஷ் தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீவிபத்து

வங்கதேசம் தலைநகர் டக்காவில் அமைந்துள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சேமித்து வைக்கும் சரக்கு முனையத்தில் தீ பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து விமான நிலைய தீயணைப்புத் துறை, பங்களாதேஷ் […]

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரை நான்காவது முறையாக வென்றது இந்திய அணி; உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது

தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.பீகாரில் நடந்த ஆக்கி ஆடவர் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை 4-க்கு […]

மேலும் படிக்க

தாய்லாந்து கம்போடியா இடையே எல்லையில் மோதல்கள் தீவிரம்; இதுவரை 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் தீவிரமடைந்து, இதுவரை குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இரு நாடுகளிலும் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மோதல்கள் ‘போராக மாறக்கூடும்’ என தாய்லாந்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.தாய்லாந்தின் பிரதமர் பும்தாம் வெட்சயச்சாய், தற்போது […]

மேலும் படிக்க

மூன்றாம் உலக போரா? ரஷ்யா ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்காவுடன் மோதல் நடைபெறும் நிலையில் ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஈரானின் தேவையைப் பொறுத்து அந்த நாட்டுக்கு உதவிகளை ரஷ்யா வழங்கத் தயார் என மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் […]

மேலும் படிக்க

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா தாக்குதல் முயற்சிக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அணு ஆயுத பேரழிவிற்கு உலகம் சில மில்லிமீட்டர் தொலைவில் தான் உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானுக்கு எதிரான […]

மேலும் படிக்க

இந்தோனேசியா நாட்டில் இயற்கை சீற்றம்; லகி-லகி எரிமலை வெடித்து சிதற தொடங்கியதால் பதற்றம்

இந்தோனேசியா நாட்டில் லகி-லகி எரிமலை வெடித்து சிதறியது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலுள்ள சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதோடு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதில் பசிபிக் நெருப்பு வளையம் என்பது உலகின் மிகப்பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலை சுற்றி கடலுக்கு அடியிலும், […]

மேலும் படிக்க

தாய்லாந்து ஃபூகெட் வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணியை தாக்கிய புலி

தாய்லாந்து நாட்டில் பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாக புலியைத் தொட்டு, அதற்கு ஆகாரம் கொடுப்பது, அதன் மீது சாய்ந்தும், நம் மீது அதனை ஏறவைத்தும், அதன் வாலைப் பிடித்தப்படியும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை இருந்துவருகிறது.இதற்காக உலகம் முழுக்க இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் […]

மேலும் படிக்க